
களனி கங்கையில் கழிவுகளை கொட்டியது சம்பந்தமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட பாதணி தயாரிப்பு நிறுவனத்திடம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் குறித்த நிறுவனம் 250,000 ரூபா தண்டம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.





