வவுனியா புளியங்குளத்தில் புலம்பெயர்வாழ் உறவினால் மனைவியின் ஞாபகார்த்தமாக உதவிகள்!!

504

வவுனியா புளியங்குளம்  ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் வைத்து பாடசாலை 07.03.2016 ஞாயிற்றுக்கிழமைசிறாருக்கான காலணிகள்  மற்றும் குத்துவிளக்குகள்  என்பன  வவுனியா புளியங்குளத்தை சேர்ந்த  லண்டன்வாழ் புலம்பெயர் உறவு  திரு. கணேசநாதன்  அவர்களால்  தனது மனைவி ஆனந்த நாயகியின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை  முன்னிட்டு வழங்கி வைக்கபட்டது .

மேற்படிநிகழ்வில்  முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோ மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன்  ஆகியோரும்  ஊரார்  மற்றும் பாடசாலை மாணவர்கள்  புளியங்குளம் கிராமமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

12801527_973147762774404_1820923865902339639_n

12495239_973147976107716_1294670523376607887_n 12790929_973148776107636_13640778585562982_n 12798968_973149056107608_4327979474448701049_n 12804638_973149296107584_3354847031876298025_n 12805835_973148182774362_4382145684914425527_n 12806260_973149249440922_1152279445762161246_n 12809624_973147662774414_8612782562078139728_n 12821469_973147712774409_6511895088613625600_n (1) 12821469_973147712774409_6511895088613625600_n 12821575_973148999440947_1139516498383985134_n