வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று 23.03.2016 புதன் பத்தாம் நாள் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
நேற்று காலை முதல் கிரியைகள் ஆலய பிரதமகுரு தலைமையில் ஆரம்பமாகி சுண்ணம் முதலியவை பாடப்பெற்று அம்பாள் தீர்த்தம் ஆடி பின்னர் யாகம் கலைக்கப்பட்டது. மாலையில் கொடிஇறக்க வைபவம் இடம்பெற்றது .