வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகே சற்றுமுன் 3.00 மணியளவில் பஸ் – வான் விபத்து ஒன்று இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ் மீது கண்டி வீதியிலிருந்து பஸ் நிலையத்திற்கு செல்ல முற்பட்ட வான் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது. இவ் விபத்தில் எவருக்கு உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை.






