வவுனியாவில் மின்னல் தாக்கி சிறுவன் பலி!!

648

Minnal

வவுனியா மகாறம்பைக்குளம் காத்தார்சின்னக்குளம் பிரதேசத்தில் இன்று(0504.2016) மாலை மின்னல் தாக்கி சிறுவன் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுவன் (இலங்கேஸ்வரன் துலக்சன்) 14வயது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற சமயம் மின்னல் தாக்கியதில் குளக்கட்டிலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.