வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 2015ம் ஆண்டுக்கான வெற்றியாளர் கௌரவிப்பு!!

558

 
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலத்தில் 2015ம் ஆண்டு தரம் 05, க.பொ.த (சா.தர), க.பொ.த (உ.தர) பரீட்சையில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கான பாராட்டு விழா இன்று (08.04.2016) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அதிபர் செ.தர்மரட்ணம் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக இ.இரவீந்திரன் செயலாளர் (கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடமாகாணம்) மற்றும் சிறப்பு விருந்தினராக திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா (வலயக்கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு), கௌரவ விருந்தினர்களாக திரு.க.அ.சிவனருள்ராஜா (உதவிக்கல்விப் பணிப்பாளர் – விஞ்ஞானம்-மாகாணக் கல்வித்திணைக்களம், வடக்கு மாகாணம்), து.லெனின் அறிவழகன் (உதவிக் கல்விப் பணிப்பாளர் – தொழிநுட்பக்கல்வி மாகாணக் கல்வித்திணைக்களம், வடக்கு மாகாணம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25