வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு உதவி வழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு நிழப்பிரதி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.







