வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா தெற்கு வலய பூவரசங்குளம் மகாவித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா தெற்கு வலய பூவரசங்குளம் மகாவித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்தியக்கருவி வழங்கி வைக்கப்பட்டது.






