
வடிவேலு சில பிரச்சனைகளால் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது நேரம் தனக்கு சாதகமாக இருப்பதை அறிந்துக்கொண்ட இவர், மீண்டும் நடிக்க ரெடியாகி விட்டார்.இதன் முதற் கட்டமாக இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்தின் முதல் பிரதியை ஷங்கர் தயாரிக்கவுள்ளார்.இப்படத்திற்காக வடிவேலு சுமார் ரூ 5 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம்.





