வவுனியாவில் இரண்டாவது சதொச நிலையம் திறப்பு!!

543

 
வவுனியாவில் லங்கா சதொசவின் 2வது கிளை இன்று (24.04.2016) காலை 11.30 மணியளவில் நெளுக்குளத்தில் வெகுவிமர்சையாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள், பொலிசார், நெளுக்குளம் கிராமசேவகர், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

20160424_110514 20160424_114628 20160424_114709 20160424_114741 20160424_114759 20160424_114902 20160424_114929 20160424_115001 20160424_115020 20160424_115204 20160424_115648 20160424_115724 20160424_115830 20160424_120237