மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது : 13 யாழ்.பல்கலை மாணவர்கள் படுகாயம்!!(படங்கள்)

631

acci

யாழில் இருந்து பதுளைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.குறித்த விபத்தினுள் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.இவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த சமயம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைத் தூக்கம் காரணமாக திருப்பத்தில் பேரூந்து தடம்புரண்டதாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

13087676_10206345946308516_1140563200646835898_n 13076527_10206345956468770_5090501854051599810_n 13082659_10206345946428519_7629592619721494996_n 13051719_10206345946348517_189383981339016739_n13077190_1724574921095918_1910469381_n 13090055_1724574831095927_880479446_n 13090306_1724574891095921_32277556_n 13090413_1724574874429256_967715659_n 13090456_1724574864429257_1076279272_n 13101218_1724574884429255_545146950_n 13101384_1724574894429254_470674105_n 13115732_1724574851095925_1056408069_n