ப்ரோகேரியா எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிஹால் பிட்லா மரணம்!!

634

 
மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மும்பையைச் 15 வயதுடைய நிஹால் பிட்லா உயிரிழந்தார்.

மரபணு தாக்கம் காரணமாக சராசரி வயதை விட தோற்றத்தில் 8 மடங்கு அதிக வயதுள்ளவர் போல் நிஹால் பிட்லா தெரிவார்.

ப்ரோகேரியா என அழைக்கப்படும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் நிஹால் பிட்லா ஈடுபட்டு வந்தார்.

சமூக வலைத்தளங்களில் ப்ரோகேரியா பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இவர் மும்முரமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தெலுங்கானா சென்ற நிஹால் பிட்லா கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார்.

1 2 3