வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் வேண்டுமெனக் கோரி நடைபெற்ற பேரணியில் விவசாயிகள், பொது அமைப்புக்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப் பேரணியானது. வவுனியா தினச்சந்தையிலிருந்து காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் வழங்கியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்






