
தெறி, 24 என ஒரே நேரத்தில் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார். தற்போது அஆ என்ற தெலுங்கு படத்தின் ரிலிசுக்காக காத்திருக்கிறார்.இவர் அடுத்ததாக விசாரணை இயக்குனர் வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை படத்தின் நடிக்கவுள்ளார்.
சமந்தா சென்னை பொண்ணு தான் என்றாலும் தென் சென்னையை சேர்ந்தவர். ஆனால் இப்படத்தில் வடசென்னை பெண்ணாக நடித்துள்ளார். இங்குள்ள மக்களின் முற்றிலும் வேறாக இருக்கும். இந்த கதாபாத்திரத்துக்காக அங்குள்ள பெண்களுடன் பழகி 10 நாட்கள் பயிற்சி எடுக்கவுள்ளாராம்.





