கிளிநொச்சியில் மக்களால் பிடிக்கப்பட்ட பாரிய முதலை!!(படங்கள்)

687

 
கிளிநொச்சி கண்டாவளை மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுளைந்த பாரிய முதலை அப் பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கிளிநொச்சி கண்டாவளை மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுளைந்த பாரிய முதலை அப்பகுதி இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளதுடன் வனத்துறை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது பகுதிக்குள் வரும் முதலைகள் ஆடுகள், நாய்கள் முதலியவற்றையும் விட்டு வைப்பதில்லை எனவும் கடும் வறட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றி வரும் நிலையில் இம் முதலை மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

11 12 13