தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு!!

1085

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உப்பட்ட சந்திவெளி காட்டுப் பகுதிக்குள் இருந்து இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோரகல்விமடு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த இராசையா ரஞ்சனா (வயது 25) என்ற திருமணமான இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று செவ்வாக்கிழமை(31.05) முற்பகல் வேளை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்காக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4