கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை மீட்ட தமிழக மீனவர்கள்!!

808

An Australian Navy boat (front L) comes alongside a boat carrying 50 asylum seekers after it arrived at Flying Fish Cove on Christmas Island, about 2600 km (1615 miles) northwest of Perth August 7, 2011. Australia's highest court on Monday extended an injunction stopping the deportation of asylum seekers to Malaysia, leaving Prime Minister Julia Gillard's border security policy in limbo until late August or September when a final ruling is expected. Picture taken August 7, 2011. REUTERS/Renee Schipp (AUSTRALIA - Tags: SOCIETY POLITICS) - RTR2PQ05

தமிழகத்தின் நாகை அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இலங்கையை சேர்ந்தவர்கள் வந்த படகு பழுது காரணமாக நடுக்கடலில் நின்றது.

இதனையடுத்து, அப் படகில் இருந்தவர்கள் அக்கரைபேட்டையே சேர்ந்த குமார் என்பவரது விசைபடகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.