விஷால் படப்பிடிப்பில் நடந்த அசம்பாவிதம், படம் பாதியிலேயே நின்றது?

523

1 (7)

விஷால் தற்போது தான் பழைய உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார். மருது பி,சி செண்டர்களில் நல்ல வரவேற்பு பெற்றது.தற்போது அதே ஆடியன்ஸை குறிவைத்து கத்திச்சண்டை என்ற படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் வடிவேலு மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியிருப்பது கூடுதல் பலம்.

இந்த படப்பிடிப்பின் போது லைட் மேன் ஒருவர் மயங்கி விழுந்து சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்துள்ளார், இச்சம்பவம் படக்குழுவை வெகுவாக பாதிக்க சில நாட்கள் இந்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.