வவுனியாவில் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசாவினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!

577

 
பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை 2016ம்ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதிக்கட்டப் போரின்போது பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து கஸ்ரப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் பெரியகுளம், தெற்கிலுப்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு சிறு வியாபார முயற்சிக்கான ஊக்குவிப்பிற்காகவும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களது அலுவலகத்தில் வைத்து தொழில்த்துறைத் திணைக்களத்தின் உதவியுடன் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவுடன் வவுனியா மாவட்ட தொழில்த்துறைத் திணைக்கள உயர் அதிகாரிகளும் அலுவல உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

1 02 06 16 IMG_3799 IMG_3802 IMG_3804 IMG_3805 IMG_3807 IMG_3809 IMG_3812 IMG_3813 IMG_3815 IMG_3818 IMG_3819 IMG_3820 IMG_3821 IMG_3822 IMG_3823 IMG_3824 IMG_3825 IMG_3827 IMG_3829 IMG_3832 IMG_3835 IMG_3837 IMG_3839 IMG_3840 IMG_3841 IMG_3843 IMG_3845 IMG_3848 IMG_3850 IMG_3852 IMG_3859 IMG_3863