வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகில் இன்று(25.06.2016) நண்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 35 வயது குடும்பப்பெண் ஒருவரும் 5 வயதுக்கு குழந்தை ஒன்றும் சிறு காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-கோபி-














