புனித றமழான் நோன்புக்கான இப்தார் நிகழ்வு நேற்று (29.06.2016) ஆண்டியா புளியங்குளம் தௌஹீத் பள்ளிவாயிலில் இடம் பெற்றது.
இன் நிகழ்விற்கு நிதி அனுசரணை Al-Hima Islamic Service- Sri Lanka வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வினை கே.காதர் மஸ்தான் (பா.உ) (வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு- இணைத்தலைவர்) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன் நிகழ்வினை அவரது இணைப்பாளர், பிரத்தியேக செயலாளர் ஊடாக செயலாளர் மற்றும் அவரது சகோதரர்கள் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










