
இனந்தெரியாத பெண்ணொருவர் நேற்று பிற்பகல் தனது தாயாரை கடுகண்ணாவ பேருந்து நிலையத்தின் அருகில் கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக்கண்ட பிரதேசவாசிகள் இணைந்து, குறித்த பெண்ணை கடுகண்ணாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.நிச்சயம் இவர் போன்ற பெண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே, மேலும் 80 வயதான தாயை தெருவில் விட்டு சென்ற பெண் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





