என்னவளே..

887

ennavale

என்னால்
உனக்கு காதல்
பிறக்கவில்லை
என்றாலும்
உன்னால்
எனக்கு பல
கவிதை பிறக்கிறது..

துயர் மரணித்தது
மகிழ்வு பிறந்தது
உன் விழி மொழி
கண்டு
காதல் விஷம்
ஏறிக்கொள்கிறது
உன் அழகுண்டு..

தனி வரவை
எதிர்பார்தேன்
சகி ககிதம்
வருகிறாய்
நெஞ்சில் தனிதம்
எழுகிறது
தணிய மறுக்கிறது
இருந்தும்
சகித்துக்கொள்கிறேன்…



-திசா.ஞானசந்திரன்-