வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் : பாதுகாப்புப் பணியில் பொலிசார்!!

637

 
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று காலை (03.07.2016) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடவைக் காப்பாளர்களாக பணிபுரிபவர்களுக்கு நாளாந்த சம்பளமாக 250 ரூபாவே வழங்கப்படுவதாகவும் நிரந்தரமற்ற வேலையாக காணப்படுவதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது சம்பளத்தை உயர்த்தக் கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிகளவான பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

1 13549195_496725637187423_1160083337_o 13555853_496725490520771_657774254_o 13569942_496725117187475_1391731055_o 13570115_496725613854092_171718641_o 13575662_496725387187448_1744520119_o 13588883_496725060520814_986742689_o