பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலத்தினை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.






