இன்று (11.07.2016) மாலை 6.30 மணியளவில் A9 வீதி கனகராயன்குளம் குறிசுட்டகுளம் சந்தியில் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நடுவீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் வாகனம் பலத்தசேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.









