வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!!

510

 
வவுனியா மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து இன்று(13.07.2016) காலை வவுனியா தினச்சந்தைப் பகுதியிலிருந்து பேரணியாக வவுனியா மாவட்ட செயலகம் சென்று மாவட்ட அரசாஙக அதிபர் எம்.பி.புஸ்பகுமராவை சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

அம் மனுவில் வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், விவசாயிகளின் போக்குவரத்தினை கருத்திற்கொண்டு தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்துத் தருமாறும் கோரியே அம் மனுவினை வவுனியா மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

1 DSC_0039 DSC_0040_1 DSC_0041_1 DSC_0042 DSC_0043 DSC_0044 DSC_0045 DSC_0046 DSC_0047 DSC_0048 DSC_0049 DSC_0050 DSC_0051 DSC_0052 DSC_0053 DSC_0054 DSC_0055 DSC_0056 DSC_0057 DSC_0059 DSC_0060 DSC_0061 DSC_0062 DSC_0063