வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல்!!

1641

 
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு கல்லூரியின் அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் வழிகாட்டலில், செல்வன் டிலக்ஸன் தலைமையில் நேற்று (13.07.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஓமந்தை வைத்திய அதிகாரி செ.மதுரகன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் ‘வெண்கோடு’ சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. செல்வன் ந.சதுர்ஸன், செல்வி தே.டிலானி ஆகியோர் இந்நூலின் இதழாசிரியர்களாவர்.

இங்கு கலந்துகொண்டு உரையாற்றியவர்கள் 2016 க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களை வாழ்த்தி கௌரவித்து நம்பிக்கை ஊட்டினர்.

1

2

3

4

5

6

7

13620237_1115912061804131_6515842081870091152_n

13626495_1115912075137463_2622725324525973345_n

13645302_1115911715137499_8888895614836033987_n

13654171_1115912468470757_8165452432384454752_n

13669039_1115913001804037_7230544506808832456_n

13681004_1115912975137373_4710739758704416250_n

13686734_1115911828470821_3618873181326209063_n

13690592_1115911441804193_3288932914991303654_n

13697036_1115912478470756_7690425306590767691_n

13700020_1115911485137522_6487287942821494505_n

13700234_1115911908470813_792644753049221797_n

13700234_1115912455137425_8450546360162125460_n