
ஆடுகளம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் டாப்ஸி. முதல் படமே 6 தேசிய விருது என வாங்கினாலும் டாப்ஸிக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து தெலுங்குப்பக்கம் இவர் செல்ல, இவரை அங்கு வெறும் கவர்ச்சி நடிகையாக தான் பார்த்துள்ளனர்,
இதுக்குறித்து மிகவும் வருத்தமாக சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.இதில் ‘இனி நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன், எனக்கு தற்போது கவர்ச்சி நடிகை என்ற பெயர் தான் உள்ளது, அதை மாற்ற வேண்டும்’ என சோகமாக கூறியுள்ளார்.





