வவுனியாவில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!!(படங்கள்)

712

 
வன்னிப் பட்டறை, தமிழ் விருட்சம் வவுனியா மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் இணைந்து நடாத்திய தமிழர் பாரம்பரிய ஆடிப் பிறப்பு விழா இன்று (16.07.2016) சனிக்கிழமை காலை 9 மணிக்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவர் சிலைக்கு முன்னால் இடம்பெற்றது.

இவ் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்திற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, கலாச்சார,விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா கலந்து சிறப்பித்ததுடன்,

வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், உதவி அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்),செயலாளர் மாணிக்கம் ஜெகன், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர், வர்த்தகர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

-சுகுமார்-

13681781_615919695249456_707411436_o 13689445_615919981916094_1662017940_n 13692369_615919508582808_1830013034_o 13699416_615919495249476_107680868_o 13709475_615919015249524_940146752_o 13709534_615919981916094_1662017940_o 13711601_615919055249520_1900514885_o 13718097_615919518582807_59373581_o 13728245_615919575249468_641632249_o 13728420_615919451916147_1659753954_o IMG_2325 IMG_2327 IMG_2329 IMG_2332 IMG_2334 IMG_2336 IMG_2344 IMG_2345 IMG_2348 IMG_2350 IMG_2352 IMG_2354 IMG_2385 IMG_2388 IMG_2390 IMG_2393 IMG_2396