வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று முன்தினம் (15.07.2016) வெடிக்காத நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் (15.07.2016) பனைமரம் ஒன்றிக்கு கீழ்ப்பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதனை அவதானித்த பொதுமகன் ஒருவர் ஒமந்தை கிராம அலுவலகர் மூலம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விஷேட அதிரடிப்படையிரின் உதவியுடன் ஆறு கைக்குண்டுகளையும் மீட்டுள்ளனர்.






