வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 17.07.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழா இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் இரவு ஒன்பது மணியளவில் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் முத்துமாரியம்பாள் முருகபெருமான் விநாயகப்பெருமான் சமேதராக எழுந்தருளி வீதி வந்த நிகழ்வு இடம்பெற்றது.