வவுனியாவில் வயோதிபர் சடலமாக மீட்பு!!(2ம் இணைப்பு)

1011

 
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகரை அண்டிய பகுதியிலுள்ள குளத்திலிருந்து வயோதிபர் ஒருவர் சடலமாக இன்று(20.07.2016) காலை மீட்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்த அந்தோனி மயில்வாகனம் என்ற 66 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரை கடந்த மூன்று தினங்களாக காணமற்போயுள்ளதாக நேற்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை குறித்த வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக இவரது மகள் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 DSC_0001 DSC_0002 DSC_0004 DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0013 DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0024 DSC_0025 DSC_0026 DSC_0027 DSC_0028 DSC_0030 DSC_0031 DSC_0034