வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 19.07.2016 செவ்வாய்கிழமை தீர்தோற்சவம் இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் காலை பத்து மணியளவில் கமலத்தில் எழுந்தருளிய ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு தீர்தோற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து யாகம் கலைக்கபட்டது. பின்னர் மாலையில் கொடியிறக்க உற்சவம் இடம்பெற்றது.