மன்னார் – பனங்கட்டு கோட்டை பிரதேசத்தில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார்.