வவுனியா கிடாச்சூரி பாடசாலையை தேசிய மட்டத்திற்கு கொண்டு சென்ற மாணவிக்கு பாராட்டுக்கள்!!

661

13322065_1724145001179617_5617305843759261423_n-1

வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இருந்து தேசியமட்டம் சென்று தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட பாவோதல் நிகழ்ச்சியில் பங்குபற்றி 1ம் பிரிவில் 1ம் இடத்தை சசிக்குமார் தர்மிதா பெற்றுக்கொண்டார்.

இதன்மூலம் இவர் தனக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்தது
மட்டுமல்லாது நகரப்புறப் பாடசாலைகளுக்கு சவாலாக கிராமப்புறப் பாடசாலை மாணவர்களினாலும் சாதிக்கமுடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருக்கும் இவரை வழிப்படுத்திய அதிபர் ஆசியைகளுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது வாழ்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி :  வவுனியா கிடாச்சூரி மாணவி தேசிய ரீதியில் தமிழ்த்தினப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

 

12143322_115201452169805_5200397966765582437_n  13332736_1724144981179619_5955991199627274049_n (1) 13332736_1724144981179619_5955991199627274049_n 13606633_1737491633178287_1525147158050961537_n 13615128_1737491599844957_2694091547445523155_nghj IMG_2073 IMG_2075 IMG_2076