தமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவர்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்திடம் நிதியுதவியை கோரியுள்ளனர்.தமது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துக்கொள்ள உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதிவசதியோ அல்லது ஆவணங்களோ இன்று தாம் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாதுள்ளதாகஅவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தொழிலாளர்களில் பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தானியர்களும் உள்ளடங்குகின்றனர்.
தமக்கு தொழில் தருநரால் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சம்பளம் தரப்படவில்லைஎன்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.