வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

532

 
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (26.07.2016) காலை தம்புள்ளையில் இருந்து வந்து கொண்டிருந்த லொறி மற்றும் மாத்தறை நோக்க்கி பயணித்துகொண்டிருந்த வான் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

1 image-0-02-01-1d038f6c283ea21e622f8bb2222b1e879a8e24ce0e18cb24e1f7956a87f071c4-V image-0-02-01-3ad0f329cb669fdf8876b8bcd2418729b272697a5b43f2cb4bab1bd219a3bbab-V image-0-02-01-95e5fd7dd0538915c4225a213cb34fecc59100653fb505237930d3b2fe8c8dda-V