வவுனியா தேசிய சேமிப்பு வங்கியில் சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கடந்த வருடம் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா இறம்பைக்குள் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களில் சித்தியடைந்த 27மாணவர்களுக்கும் , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த 24 மாணவர்களுக்கு பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
மகளிர் பாடசாலை அதிபர் திரேசம்மா சில்வா , வவுனியா வங்கி முகாமையாளர் க.சஞ்சயன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வைத்தனர்.