வவுனியாவில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப்பரிசு!!

289

 

வவுனியா தேசிய சேமிப்பு வங்கியில் சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கடந்த வருடம் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா இறம்பைக்குள் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களில் சித்தியடைந்த 27மாணவர்களுக்கும் , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த 24 மாணவர்களுக்கு பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

மகளிர் பாடசாலை அதிபர் திரேசம்மா சில்வா , வவுனியா வங்கி முகாமையாளர் க.சஞ்சயன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வைத்தனர்.

13814660_505497806310206_421264583_n 13838577_505497799643540_256005483_o 13838586_505497816310205_243935240_o 13866567_505497802976873_443570318_n 13884538_505497762976877_1838198333_n