சற்றுமுன் ஓமந்தையில் வீதியை விட்டு விலகி சொகுசுவாகனம் விபத்து!(படங்கள்)

1535

அதிவேகமாக யாழ் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று சற்று முன்பு ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டு அருகிலுள்ள பற்றைக்காணிக்குள் பாய்ந்து போய் நிற்கிறது.

உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் விபத்துக்கான காரணத்தை பொலிசார் சம்பவ இடத்திலிருந்து விசாரித்தும் வருகின்றனர்.

image image image image image image