வவுனியாவில் உயிருக்குப் போராடும் இளைஞன் : உறவுகளே உதவுங்கள்!!(அதிர்ச்சிக் காணொளி)

764

 
வவுனியா கணேசபுரத்தை வதிவிடமாக கொண்ட கணேசமூர்த்தி பரதன் என்பவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.

நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவரை இவரது தாயார் மிகவும் வறுமையான நிலையிலும் கூலி வேலை செய்து படிக்கவைத்துள்ளார்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு அவசரமாக ஒரு சிறுநீரகத்தையாவது மாற்ற வேண்டிய நிலையுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இம் மாற்றத்திற்கு இருபது லட்சம் (20,000,00) ரூபா பணம் தேவைப்படுகின்றது. அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்ந்துவரும் இவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் இவரது உயிர்காக்க உதவி செய்யுங்கள்.

பெயர் – க.நித்தியலட்சுமி
கணக்கிலக்கம்.- இலங்கை வங்கி வவுனியா கிளை : 8893380

தொலைபேசி இலக்கம் – 0776540354 , 0769467713

1 2 3 4 5 6 7