வவுனியா‬ ‪கோவில்குளம்‬ ‪‬ அகிலாண்டேஸ்வரி அம்பாள்‬ ரூபாய் நோட்டு அலங்காரத்தில் ஆறாம் நாள் உற்சவம்!!(படங்கள்)

978

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஆறாம்நாளான(01.08.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு  மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎   சர்ப்ப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலையில்   ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று  ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்ட அகிலாண்டேஸ்வரி அம்பாள்‪‎ சர்ப்ப   வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF