
அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என்ற தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.இதில் இவர் பேசுகையில் ‘ஒரு நல்ல கலைஞன் ஆகவேண்டும் என்று நினைப்பவன் 3 அல்லது 4 வயதிலேயே புத்தகம் படிக்கத்தொடங்கி விடுவான்.
நான் 3 வயதில் படிக்க தொடங்கினேன், என் மகளுக்கு 16 வயது ஆகின்றது, அவள் புத்தகம் படிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நான் அவளை கொன்றே விடுவேன்’ என கூறினார், இவை அனைவரையும் சில நேரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.





