கைது செய்யப்படும் நிலையை எதிர்நோக்கிய ஆந்தை!!

387

Anthi

பிரிட்டனிலுள்ள ஆந்தையொன்று பொலிஸாரால் ஏறத்தாழ கைது செய்யப்படும் நிலையை அண்மையில் எதிர்நோக்கியது.

லண்டனுக்கு அருகிலுள்ள வீதியொன்றில இந்த ஆந்தை வீதியை மறித்துக்கொண்டு நின்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதையடுத்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பொலிஸார் வந்த பின்னரும் ஆந்தை அங்கிருந்து அகலவில்லை. எனினும் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது இரக்க குணத்தை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொண்ட செயற்பாடுகள் மூலம் ஆந்தை வீதியிலிருந்து வெளியேறியது.