அங்குலுகஹ ரன்கல பிரசேத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடுதியில் காணப்பட்ட நீச்சல் தடாகத்தில் இரத்த கரை காணப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவத்தில் தித்தகல்ல பிரசேத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






