
பிரபல நடிகை ராதிகா தமிழ் சினிமா 80’களில் தொடங்கி இன்று வரை தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். இன்று எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான் பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து நலம் விசாரித்த ராதிகா இவரின் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இன்று இறப்பு செய்தியை கேட்டு ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.





