வவுனியா HDFC வங்கியினால் தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு!!

621

 
HDFC வங்கியினால் வவுனியா மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நாளை (14.08.2016) ஞாயிற்றுக்கிழமை 2 மணிமுதல் 6 மணிவரை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக் கருத்தரங்கில் ஆசிரியர் G.ஐங்கரன் மாணவர்களுக்கான பயிற்சியை வழங்கவுள்ளதுடன், 3 மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

HDFC Sch copy