வவுனியாவில் இன்று(14.08) காலை 10.30 மணிக்கு வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானது.
தமிழரசுகட்சியின் வடகிழக்கு பிரதி நிதிகள் அனைவரம் கலந்து கொண்டதுடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் இன்று மாலையில் ஆரயப்பட் விடயங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதாகவும் கலந்த கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.