வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அலுவலத்தில் கடந்த 12.08.2016 இடம்பெற்றது.
இன் நிகழ்வில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.