வடமகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாககராசா அவர்கள் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பாக திருமண அலங்கார தொழிலுக்கான பொருட்களை பயனாளிகளிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட தொழில்த்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனாளிக்கு தொழிற்துறை சம்பந்தமான அறிவுரைகளும் வழங்கினார்கள்.